ஒரு நீண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள் من عندهم تخرج الفتنة وفيهم تعود ........ என்பதாக. அதாவது கடைசிகால வழிகேடு (கவாரிஜ் வஹாபியத்து) அதை உருவாக்குபவர்களை நோக்கியே மீளும் (அவர்களையே தாக்கும்) என்பதாக. (அல் பைஹக்கீ, மிஷ்காத் பக்கம் 38 )
அதே போன்று வஹாபியத்தை வளர்த்த துருக்கியை அதே வஹாபியத்து (தாஇஷ் என்ற IS வஹாபிகள்) கடந்தவாரம் தாக்கியள்ளனர். வஹாபியத்தை ஆரம் முதலே வளர்த்த ஸவூதியையும் இன்று அது தாக்க ஆரம்பித்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி உர்துகான் ஒரு பக்கம் "தாஇஷுக்கு உதவுங்கள்" என்றும் மறு பக்கம் தாஇஷை அழியங்கள் என்றும் கூறும் கார்டூனையும், தன்னை வளர்த்த துருக்கி ஜனாதிபதியையே விழுங்க முனையும் தாஇஷின் கார்டூனையும் இதோ பாருங்கள்,
No comments:
Post a Comment