Tuesday, July 21, 2015

பிறருக்கு வெட்டிய குழியில்

பிறருக்கு வெட்டிய குழியில் தானே விழல்.

வளர்த்த கடா மார்பில் பாய்தல்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

அரபியில் : إنقلب السحر على الساخر ( சூனியக்காரனுக்கே சூனியம் திரும்பியது).

துருக்கி இதுவரை காலமும் பலவிதமான வஹாபி இயக்கங்களை வளர்த்தது. இப்போது வஹாபி தாஇஷ் துருக்கியில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி, 30 பேருக்கு மேல் படுகொலை. 100 பேருக்கு மேல் படுகாயம்.

வஹாபியத்தை வளர்க்க உதவுவோர் அனைவரையும் அது அழிக்கும்.

கடைசிகால பித்னாவை (கவாரிஜ் வஹாபியத்தை) வளர்ப்பவர்கள் அளவிலேயே அது மீளும் என்பதாக ஒரு நபிமொழி கூறுகிறது.


இதே நிலை தான் இன்று ஸவூதிக்கும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment