Tuesday, July 21, 2015

பணத்துடன் ஓடும் தாஇஷ் IS

ஒவ்வொரு நாட்டிலும் ஜிஹாத், தஃவத் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான பொது மக்கள் பணத்தைத் திரட்டிய பல தாஇஷ் தாலைவர்கள் "நாடாவது கிலாபத்தாவது" என்று கூறிவிட்டு, பணத்தைச் சுருட்டிக்கொண்டு துருக்கி முதலான நாடுகளுக்கு ஓடிவிட்டனர். பாவம் வஹாபியை நம்பி பணத்தை வாரிக் கொடுத்த பொது மக்கள் பாடு !!!


No comments:

Post a Comment