Sunday, October 1, 2017

ஆட்கொல்லி 'ஸெண்ட்'

3 நாட்களில் கொல்லும் 'ஸெண்ட்'
எகிப்து, இராக், குவைத், பஹ்ரைன், லெபனான், சூடான் முதலிய நாடுகளில் நஞ்சு கலந்த ஒரு வித அத்தர் (ஸெண்ட்) மார்கட்டுகளை ஆக்கிரமித்துள்ளதாம். 'ரிலக்ஸ்' என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸெண்ட் அதனை உடம்பில் பூசியவரை 3 அல்லது 4 நாட்களில் கொன்று விடுமாம். அவற்றை கண்டு பிடித்து உடனடியாக சந்தையிலிருந்து அகற்றி விடும்படி அந்நாடுகளின் அரசாங்கங்கள் வர்த்தக அமைச்சுகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாம்.
                இஸ்லாம் அறிமுகப் படுத்திய, ஸுன்னத்தாக்கிய ஹலாலான அத்தர்களை விட்டுவிட்டு,
'நவீனம்' என்ற இருட்டில் மூழ்கி தத்தளிக்கும் 'அறிவு கெட்ட' இளைஞர்களே யஹூதி நஸாராக்களின் உற்பத்தியாகிய இந்த 'ஆட்கொல்லி' ஸெண்டுகளினால் பலியாகிறார்கள். இளைஞர்களே விழிப்படையுங்கள். ஹலாலான அத்தர் வகைகளை உபயோகியுங்கள். பல வித பிரயோசனங்களும் பெற்று அல்லாஹ்விடத்தில் ஸவாபும் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
1.10.2017

No comments:

Post a Comment