Saturday, January 24, 2015

மன்னரின் மரணத்திலும் மாற்றமா ?

காலஞ்சென்ற ஸவூதி மன்னர் அப்துல்லாஹ் வஹாபியத்தை விட்டும் வெளியேறி, ஸுன்னத்து வல்ஜமாஅத்து சார்பான மூன்று விடயங்களைப் பின்பற்றியதைப் பற்றி Telegram இல் சற்று முன் எழுதினேன்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அவரின் கப்ரு Flat ஆக்கப்படாமல், இங்குள்ள வஹாபிகளின் கொள்கைக்கு மாறாக, மண் குவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது !

ஸவூதியில் வஹாபியத்து படிப்படியாகச் சாகிறதா? ஸவூதி போய் வந்து புதிய மார்க்க சட்டம் பேசும் ஆட்கள் இனி எங்கிருந்து இஸ்லாம் எடுப்பார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.


பாருங்கள் மன்னரின் கப்ரு :-


No comments:

Post a Comment