Friday, July 8, 2016

கரழாவி தற்கொலை பத்வா

கர்ழாவி தற்கொலை பத்வா !
ISIS என்ற (தாஇஷ்) கவாரிஜ் வஹாபி பயங்கரவாதிகள்  ஸுன்னத்து வல்ஜமாஅத் தினரையும், சீஆக்களையுமே தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அழிப்பது முழு உலகும் அறிந்த விடயம்.
இவ்வாறு முஸ்லிம்களை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்யலாம் என்று கவாரிஜ் தலைவன் ஈக்வானுல் முஸ்லிமீன் முப்தி கரழாவி கொலை பத்வா கொடுத்துள்ளார்.
ஏற்கனவே லிபியத் தலைவர் கடாபியையும், இஸ்லாமிய உலகத்தின் பெரும் மார்க்க அறிஞர் செய்கு பூத்தியையும் கொலை செய்யவும் தற்கொலை பத்வா கொடுத்ததும் இந்த சைத்தானின் கொம்பான கரழாவியே என்பதை எமது இணையத்தளத்தில் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்.
இஸ்ரேலுக்கு எதிரான மிகப் பலம் வாய்ந்த நாடாக ஸிரியாவை வைத்துள்ள ஸிரிய தலைவரையும், இன்றைய உலகில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து மிகப் பலம் மிக்க ஒரேயொரு அரசியல் தலைவராக விளங்கும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியையும் கொலை செய்யும்படி இந்த கவாரிஜ் கொலை வெறியனே பத்வா கொடுத்திருந்தார்.
உலக முஸ்லிம்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய இந்த கவாரிஜ் தலைவன் கொடுத்த பத்வாவையும் , அதனை எதிர்த்து, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேஸ்புக் போன்றவற்றில் எழுதிய எதிர்ப்புகளையும் இங்கே பாருங்கள்.
கரழாவி தற்கொலை பத்வா (வீடியோ):
கரழாவியின் கொலை வெறி பத்வாவை முஸ்லிம்கள் எதிர்ப்பது:
இந்த தற்கொலை பத்வா கொடுக்கும் கவாரிஜ் கர்ழாவிதான் இங்குள்ள ஜமாஅதே இஜ்லாமி, D.A. இயக்கங்களின் கிப்லா என்பது அனைவரும் அறிந்த விடயம். எனவே என்றோ ஒரு நாள் இந்த இக்வான்ஜீக்கள் இலங்கையில் இன்னும் அதிகமாகப் பரவிய பின்னர், தற்கொலை பத்வாக்களின் அடிப்படையில் இலங்கையில் உள்ள ஸியாரங்களை குண்டுத் தாக்குதல் மூலம் தாக்கி அழிக்கும் போது, "வஹாபி வழிகேட்டை இலங்கையில் இருந்து பூண்டோடு ஒழித்து, இளைஞர்களின் ஈமானைப் பாதுகாக்க" வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தவர்களை ஓரங்கட்டிய புகாரித் தக்கியா நிர்வாகிகளே அதற்குப் பொறுப்பு என்பதை இன்று கூறி வைக்கிறோம்.
(மன்னிக்கவும் . கஹட்டோவிட்ட புகாரித்தக்கியா "மச்சம்" "மார்கள்" எம்மை ஓரங்கட்டி 16 வருடங்களாக தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் அநியாயங்களின் காரணமாக இப்படியான பல நூற்றுக் கணக்கான அரபு கட்டுரைகளை, வீடியோக்களை மொழி பெயர்த்து நேயர்களுக்கு தரக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்களாக இருக்கிறோம்.
8.7.2016

No comments:

Post a Comment