Sunday, January 10, 2016

பயங்கரவாதம் அழியுமா?


பயங்கரவாதம் அழியுமா ?
எவ்வளவு தான் வல்லரசுகளும் அரபு நாடுகளும் விமான தாக்குதல்கள், தரை தாக்குதல்கள் ஆகிய இராணுவ நடவடிக்கைகள் எடுத்தாலும் மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது :-
1-  பலஸ்தீன் சுதந்திர நாடாக உருவாகாதவரை மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது.
2- அரபு நாடுகளில் அந்நிய கலாச்சாரங்களுக்கு அரசாங்கம் உதவுவது நிற்காத வரையில் பயங்கரவாதம் அழியாது.
3- கவாரிஜ் வஹாபி  இயக்கங்களுக்கு எதிராக உள்ள ஏராளமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை பத்திரிகை, வானொலி, டி.வி, , இண்டர்நெட், மஸ்ஜிதுகள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகிய பிரதான செய்தி ஊடகங்கள் மூலமாக அரபு நாடுகளின் அரசாங்கங்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பாதவரை பயங்கரவாதம் அழியாது.
4- ஸுன்னி அரபு நாடுகளில் சீஆக் கொள்கையைப் பரப்ப ஈரான் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஈரான் நிறுத்திக் கொள்ளாதவரை மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது.
10.1.2016

No comments:

Post a Comment