பலஸ்தீனில் ட்ரம்புக்கு "தூக்குத் தண்டனை" நிறைவேற்றல் !
அல் குத்ஸை இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளின் தலைநகரம் ஆக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தை பொதுவாக கிறிஸ்தவர்கள் உட்பட பலஸ்தீனில் உள்ள அனைத்து மக்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐரோப்பாவில் அதிகமான நாடுகள் உட்பட உலகில் மிகப் பெரும்பாலான நாடுகள் எதிர்க்கின்றன.
தீயவர்களின் கொடும்பாவி எரிக்கப்படுவது உலகில் அடிக்கடி நடக்கும் ஒரு வித எதிர்ப்பு நடவடிக்கை. அதையும் தாண்டி, ட்ரம்ப், உபஜனாதிபதி மைக்கல் பென்ஸ் ஆகியோரின் கொடும்பாவிகளுக்கு மரண தண்டனை நியமித்து, தூக்கிலிட்டு, பின்னர் தீயிட்டுக் கொழுத்தி, பின்னர் காலால் மிதித்து அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் பலஸ்தீன் மக்கள்.
துணிகரமான செயல் ! அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.
வீடியோ :
28.1.2018
No comments:
Post a Comment