வடக்கு ஸிரியாவில் உள்ள ரிக்கா என்ற பகுதியில் தாஇஷ்கள் (ISIS) தமது குழந்தைகள் படிக்க முதலாவது ISIS பாடசாலையை ஆரம்பித்துள்ளனர். "சிங்கக் குட்டிகளுக்கான அல் பாரூக் பாடசாலை" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் எட்டு வயதுக்குட்பட்ட சுமார் 50 – 60 தாஇஷ் மாணவர்கள் உள்ளனர். மற்ற முஸ்லிம்களை காபிர் எனல், கைதிகளைக் கொலை செய்தல், அவர்கள் பாணியிலான ஜிஹாத் என்பன பாடத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்
தமது நோக்கம் பற்றிக் குறிப்பிட்ட ஒரு தாஇஷ் ஆசிரியர் , (இத்தாலியின் தலைநகரான) ரோம் நகரத்தைக் கைப்பற்றல், அல் அக்ஸாவை விடுதலை செய்தல் ஆகிய காரியங்களுக்காக இந்த மாணவர்கள் தயார் படுத்தப்படுவதாக கூறினார். http://www.alalam.ir/news/1679279
No comments:
Post a Comment