Sunday, April 22, 2018

உலக முடிவு நெருங்குகிறது ?

ஸவூதி கிளர்ச்சி? உலக முடிவு நெருங்குகிறது ?

ஸவூதியில் தலைவர் இறந்த பின் அவரின் மூன்று வாரிசுகளுக்கிடையில் யுத்தம் நடந்து, குழப்ப நிலை உச்சத்தை அடையும் போது, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வெளியாவார்கள். அவர்களை எதிர்க்க சாம் இலிருந்து ஸுப்யானி என்ற கொடுங்கோலன் புறப்படுவான். அவனது படைகளை "பைதாஉ" என்ற இடத்தில் பூமி விழுங்கிவிடும் என்பன போன்ற ஏராளம் தகவல்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.

இச்சம்பவங்களின் காலத்தை நிச்சயமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் ஸவூதி அரச மாளிகை தாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை என்றால் இறுதி காலம் நெருங்கிவிட்டது என்பதை ஊகிக்கலாம்.

https://arabic.rt.com/middle_east/939744-%D8%A7%D9%84%D9%83%D8%B4%D9%81-%D8%B9%D9%86-%D9%85%D9%83%D8%A7%D9%86-%D8%A7%D9%84%D9%85%D9%84%D9%83-%D8%B3%D9%84%D9%85%D8%A7%D9%86-%D8%A5%D8%B7%D9%84%D8%A7%D9%82-%D8%A7%D9%84%D9%86%D8%A7%D8%B1-%D9%83%D8%AB%D9%8A%D9%81-%D9%8A%D8%B3%D8%AA%D9%87%D8%AF%D9%81-%D8%B7%D8%A7%D8%A6%D8%B1%D8%A9-%D9%85%D8%B3%D9%8A%D8%B1%D8%A9-%D9%82%D8%B1%D8%A8-%D8%A7%D9%84%D9%82%D8%B5%D9%88%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D9%84%D9%83%D9%8A%D8%A9-%D9%81%D9%8A-%D8%A8%D8%A7%D9%84%D8%B1%D9%8A%D8%A7%D8%B6/

21.4.2108


No comments:

Post a Comment