Tuesday, March 22, 2016

ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கை விளக்கம்


இறைவன் ஒருவனே என்ற தவ்ஹீதை எதிர்த்து, சைத்தானாகவும் சிலையாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் வெளியானவன் இறைவனே என்று கூறும் வழிகெட்ட குப்ரிய்யத்தான அத்வைத கொள்கைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை குர்ஆன், ஹதீஸ், இமாம்கள், அவ்லியாக்களின் ஆதாரங்களுடன் தெளிவு படுத்தும் விசேட சொற்பொழிவு. 

உரை நிகழ்த்துபவர்கள் :
A.H. அப்துல் பாரி ஆலிம் ( B.A. Kuwait ) 
மௌலவி அல் ஹாஜ் M.N.M. பர்தி ( அல்- ஹஸனி, அல்- அரூஸி )

இடம் : கஹடோவிட அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா (புதிய கட்டிடம்)

காலம் : 22.03.2016

No comments:

Post a Comment