Thursday, December 31, 2015

நிரூபிக்கப்படும் எமது தூரதிருஷ்டி

மீண்டும் நிரூபிக்கப்படும் எமது தூரதிருஷ்டி !
நாம் பல வருடங்களாக இப்பகுதியில் கூறி வருகிறோம் :
அதிகமான இலங்கை ஸுன்னி முஸ்லிம்கள் வாசிப்பது வஹாபி பத்திரிகைகளையே.
இதன் காரணமாக, அக்கீதாவில் இவர்கள் ஸுன்னிகள் என்றாலும் உலக அரசியலில் பெரும்பாலும் இவர்கள் வஹாபி கருத்துக்களால் Brain wash செய்யப்பட்டவர்களே.
IS தாஇஷ்களின் அடிப்படை இக்வானுல் முஸ்லிமீன்களே !
வஹாபி பத்திரிகைகள் புகழும் கர்ழாவி அரபு நாடுகளில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு தூபமிட்டவர்.
கர்ழாவியும் முர்ஸியும் வடிகட்டிய வஹாபி கவாரிஜ்களே .
IS பயங்கரவாதம் தரீக்காக்களில் இருந்தோ, 4 மத்ஹபுகளில் இருந்தோ பிறக்க வில்லை.
மாறாக வஹாபி இக்வானுல் முஸ்லிமீன் கட்சியிலிருந்தே  IS பயங்கரவாதிகள் பிறந்தனர்.
ஆம் ! இதனை இப்போது இலங்கை வஹாபி இக்வானுல் முஸ்லிம்களின் செய்கு, கர்ழாவியே ஏற்றுக் கொள்கிறார் !!!
பாருங்கள் வீடியோ  ( அரபு ). குறிப்பாக வீடியோவின் நம்பர்  1:15 ஐ அவதானியுங்கள்.

No comments:

Post a Comment